சுடலை மாடசாமி திருக்கோவில் . தெய்வங்களும் சித்தர்களும் . Episode -. 48
Manage episode 313064952 series 3257649
محتوای ارائه شده توسط Mala Prakash. تمام محتوای پادکست شامل قسمتها، گرافیکها و توضیحات پادکست مستقیماً توسط Mala Prakash یا شریک پلتفرم پادکست آنها آپلود و ارائه میشوند. اگر فکر میکنید شخصی بدون اجازه شما از اثر دارای حق نسخهبرداری شما استفاده میکند، میتوانید روندی که در اینجا شرح داده شده است را دنبال کنید.https://fa.player.fm/legal
சுடலை மாடசாமி தென்மாவட்டங்களில் பலரின் குலதெய்வம் மேலும் காவல் தெய்வாமாக விளங்குகின்றார் காட்டுபேச்சி அம்மன் என்பவர் யார் பார்வதி தேவி ஈசனை நினைத்து தவம் புரிந்தார் பின் அவரை சேர்ந்தார் . அதன் பிறகு நடந்து என்ன ? பார்வதி தேவி தவம் செய்து ஈசனிடம் பெற்ற வரம் என்ன ? சுடலை மாடன் என்பவர் யார் இந்த பெயர் வரக்காரணம் ! இவர் ஈசனிடம் பெற்ற வரம் என்ன அதன் பிறகு காவல் தெய்வாமாக மாறியது எப்படி ? நன்றி திரு வீர அருள் அவர்கள் 🙏 🙏
…
continue reading
173 قسمت