We cover adoption, early childhood education, and stories for children in English and Tamil.
…
continue reading
இந்த பகுதியில் நாம் பார்க்கப்போவது திருக்குறளின் 28வது அதிகாரமான கூடா ஒழுக்கம். ஒழுக்கமுடைமை அதிகாரத்தில் ஒழுக்கத்தோடு வாழ்வது உயர்வைத் தரும் என்று சொன்ன வள்ளுவர் இந்த அதிகாரத்தில் கூடா ஒழுக்கத்தைப் பற்றிக் கூறுகிறார். பிறரை வஞ்சக எண்ணத்தோடு ஏமாற்றி வாழ்வது கூடா ஒழுக்கம் என்று இந்த அதிகாரம் சொல்கிறது. செல்வம், அதிகார மமதை இவற்றால் தம்மை யாரும் எதிர…
…
continue reading
தவம் அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை இந்த பகுதியில் கேட்கலாம். தவம் என்பது உடலையும் மனதையும் ஒருங்கிணைத்து, பற்றை நீக்கி நோன்பு இருப்பது. முயற்சி, கடமை இந்த இரண்டையும் கூட தவம் என்கிறார் வள்ளுவர்.توسط RAMA NILA
…
continue reading
Eating disorders are highly misunderstood and under-reported in Indian society. Our popular culture continues to use body shaming as an acceptable form of humour, ignoring how it impacts children's body image. In our introductory podcast on this topic, we talk to Lareina D'souza, who works extensively with children and adults with eating disorders …
…
continue reading
இந்த பகுதியில் திருக்குறளின் 27வது அதிகாரமான தவத்திலிருந்து முதல் ஐந்து குறள்களைப் பார்க்கலாம். தவம் என்பது உடலையும், மனதையும் ஒருங்கிணைத்து பற்றை நீக்கி நோன்பு இருப்பது. முயற்சி, கடமை இந்த இரண்டையும் கூட தவம் என்கிறார் வள்ளுவர்.توسط RAMA NILA
…
continue reading
1
The Importance of Secure Parent-Child Bonding - Interview with Art therapist Ruthika Javarayappa.
40:50
How do children's early relationships and connections with significant adults shape their well-being and behavior for the rest of their lives? In today's episode, Art therapist Ruthika Javarayappa discusses attachment and polyvagal theories and how a secure bond with caregivers fosters the child's emotional development.…
…
continue reading
இந்த பகுதியில் இடம் பெறுவது புலான்மறுத்தல் அதிகாரத்திலிருந்து ஆறு முதல் பத்து வரை உள்ள குறள்கள். புலான்மறுத்தல் அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களை முந்தைய பகுதியில் பார்த்தோம். விலங்குகளுக்கும் உயிர் வாழும் உரிமை இருக்கிறது. ஓர் உயிரைக் கொன்று அதைத் தின்பது அறத்திற்கு எதிரானது. அதனால் அதைத் தவிர்க்க வேண்டும் என்று இந்த அதிகாரம் சொல்கிறது. புலா…
…
continue reading
Rama Sundaramurthy, one of the founders of For All Our Kids, talks about the importance of early intervention when parents notice a gap or delay in their child’s developmental milestones and addresses some of the most common reasons parents contact her for guidance.توسط RAMA NILA
…
continue reading
இந்த பகுதியில் நாம் பார்க்கப்போவது திருக்குறளின் 26வது அதிகாரமான புலான் மறுத்தலிலிருந்து முதல் ஐந்து குறள்கள். புலான் மறுத்தல் என்றால் புலான் உண்பதைத் தவிர்ப்பது. விலங்குகளுக்கும் உயிர் வாழும் உரிமை இருக்கிறது. ஓர் உயிரைக் கொன்று அதைத் தின்பது அறத்திற்கு எதிரானது. அதனால் அதைத் தவிர்க்க வேண்டும் என்று இந்த அதிகாரம் சொல்கிறது. புலான் உண்பதில் உள்ள இழ…
…
continue reading
Meet Akash Tandon, founder of Pehchaan, The Street School. Mr. Tandon talks about how a large body of volunteers come together under Pehchaan to meet the educational and socio-emotional needs of children from low-income families and the careful planning, evaluation, and training that goes into their work.…
…
continue reading
திருக்குறளின் 25வது அதிகாரமான அருளுடைமையிலிருந்து முதல் ஐந்து குறள்களை இதற்கு முந்தைய பகுதியில் பார்த்தோம். இந்த அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை இந்த பகுதியில் கேட்கப் போகிறீர்கள். அருள் என்றால் பிற உயிர்களிடம் கருணையோடும் இரக்கத்தோடும் நடந்து கொள்வது. நம்மை விட மெலிந்தவர்களிடம் கருணையோடு நடந்து கொள்ள வேண்டும். கேட்டு மகிழுங்கள்!…
…
continue reading
இன்றைய பகுதியில் திருக்குறளின் 25வது அதிகாரமான அருளுடைமையிலிருந்து முதல் ஐந்து குறள்களைப் பார்க்கப்போகிறோம். திருக்குறளின் அறத்துப்பாலில் துறவியல் அறங்களைக் கூறும் பகுதியில் அருளுடைமை அதிகாரம் இடம் பெறுகிறது. அருள் என்றால் பிற உயிர்களிடம் கருணையோடும் இரக்கத்தோடும் நடந்து கொள்வது. நம்மைவிட மெலிந்தவர்களிடம் கருணையோடு நடந்து கொள்ள வேண்டும். அருள் குணம…
…
continue reading
What is the relationship between Autism and ADHD? How are they similar and different? Our guest, Dr. Juhi Malviya, an integrated psychiatrist from Nagpur, discusses the similarities and differences in these two neurological conditions.توسط RAMA NILA
…
continue reading
திருக்குறளின் புகழ் அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களைப் போன பகுதியில் பார்த்தோம். இந்த அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை இந்த பகுதியில் நீங்கள் கேட்கலாம். ஒருவன் இறந்த பின்னும் மறையாமல் இருப்பது புகழ் ஒன்றுதான்.புகழ் இல்லாமல் வாழ்கின்றவர்கள் உயிரோடு இருந்தாலும் வாழாதவர்கள் என்று இந்த அதிகாரம் சொல்கிறது.…
…
continue reading
Dr. Keerthi Pai, clinical psychologist at Apollo Spectra Hospitals, Chennai, discusses psychological assessments, including the types of evaluations, the reasons for using them, and how they help us understand children's abilities to provide the support they need to thrive.توسط RAMA NILA
…
continue reading
திருக்குறளின் 24வது அதிகாரம் புகழ். இந்த அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களை இந்த பகுதியில் பார்க்கப்போகிறோம். புகழ் வாழ்க்கையில் நல்ல அறங்களைக் கடைப்பிடித்துச் செய்யும் நற்செயல்களாலும் நற்பண்புகளாலும் கிடைக்கும். பிறர் நம்மை இகழாமல் புகழோடு வாழ்ந்து மறைய வேண்டும். ஒருவன் இறந்த பின்னும் மறையாமல் இருப்பது புகழ் ஒன்றுதான். புகழ் இல்லாமல் வாழ்கின்…
…
continue reading
In today's episode, Dr. Juhi Malviya, an integrative psychiatrist from Nagpur, talks about Attention Deficit Hyperactive Disorder in children and shares some insight into the diagnosis, treatment, and other ways to support children.توسط RAMA NILA
…
continue reading
இந்த பகுதியில் ஈகை அதி காரத்திலிருந்து ஆறு முதல் பத்து வரை உள்ள குறள்களை பார்க்கலாம். வறுமையில் வாழ்பவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் பசி தீர்க்கும் உணவு கொடுப்பது ஈகையாகும். உணவு இல்லாமல் இந்த உலகில் யாரும் வாழமுடியாது. இல்லை என்று சொல்லாமல் பிறரின் பசியைத் தீர்க்கும் அறம் முதன்மையானது. பசி தீர்க்கும் இந்த ஈகை குணத்தின் சிறப்பை இந்த அதிகாரம் எடுத்…
…
continue reading
Ruthika Javarayappa, a certified art therapist, discusses the importance of creative expression and mental health, how the materials help clients process their needs, and the difference between art therapy and art classes.توسط RAMA NILA
…
continue reading
இந்த பகுதியில் திருக்குறளின் 23வது அதிகாரமான ஈகையிலிருந்து முதல் ஐந்து குறள்களைப் பார்க்கப் போகிறோம். வறுமையில் வாழ்பவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் பசி தீர்க்கும் உணவு கொடுப்பது ஈகையாகும். உணவு இல்லாமல் இந்த உலகில் யாரும் வாழ முடியாது. இல்லை என்று சொல்லாமல் பிறரின் பசியைத் தீர்க்கும் அறம் முதன்மையானது. பசி தீர்க்கும் இந்த ஈகை குணத்தின் சிறப்பை இந…
…
continue reading
இந்த பகுதியில் ஒப்புரவறிதல் அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்கள் பொருளுடன் இடம் பெறுகிறது. வாழும் சமுதாயத்தோடு இணைந்து பிறர்க்கு இயன்ற அளவு உதவி செய்து தன்னிடம் இருப்பதைப் பகிர்ந்து வாழ்வதே ஒப்புரவறிதல் ஆகும். தன்னலம் இல்லாமல் பொதுநலன் கருதி எதையும் எதிர்பார்க்காமல் உதவி செய்வதைப் பற்றி இந்த அதிகாரம் விளக்குகிறது…
…
continue reading
Our guest, Radha Nagesh, an adoption counsellor and trainer in trauma-informed care, talks about trauma and its impact on children.توسط RAMA NILA
…
continue reading
இந்த பகுதியில் இடம் பெறுவது திருக்குறளின் 22வது அதிகாரமான ஒப்புரவறிதல். ஒப்பு என்ற சொல்லுக்கு சமம், இணை என்று பொருள் சொல்லலாம். வாழும் சமுதாயத்தோடு இணைந்து பிறர்க்கு இயன்ற அளவு உதவி செய்து, தன்னிடம் இருப்பதைப் பகிர்ந்து வாழ்வதே ஒப்புரவறிதல் ஆகும். தன்னலம் இல்லாமல் பொதுநலன் கருதி எதையும் எதிர்பார்க்காமல் செய்வதைப் பற்றி இந்த அதிகாரம் விளக்குகிறது. ஒ…
…
continue reading
Anuja Katrak, founder of SPARC (Speech Pathology & Allied Rehabilitative Clinic), Mumbai, explains the role of a feeding therapist in helping children with oral sensory needs and swallowing difficulties meet their nutritional needs.توسط RAMA NILA
…
continue reading
இந்த பகுதியில் தீவினையச்சம் அதிகாரத்திலிருந்து ஆறு முதல் பத்து வரை உள்ள குறள்களை இடம் பெறுகிறது. இந்த அதிகாரம் தீய செயல்களைச் செய்வதால் வரும் தீமைகளை எடுத்துச் சொல்கிறது. நம் ஒவ்வொரு வினைக்கும் ஓர் எதிர் வினை உண்டு. தீய செயலை செய்யும் போது அதன் எதிர் வினை தீயதாகவே இருக்கும். நாம் செய்யும் தீவினைகளின் விளைவுகள் உரியக் காலத்தில் நம்மை வந்து வாட்டும் …
…
continue reading
In this episode, Dr. Krupa answers questions sent in by parents on different aspects of speech therapy.توسط RAMA NILA
…
continue reading
திருக்குறளின் 21வது அதிகாரம் தீவினையச்சம். இந்த அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்கள் இந்த பகுதியில் இடம் பெறுகிறது. இந்த அதிகாரம் தீய செயல்களைச் செய்வதால் வரும் தீமைகளை எடுத்துச் சொல்கிறது. நம் ஒவ்வொரு வினைக்கும் ஓர் எதிர் வினை உண்டு. தீய செயலை செய்யும் போது அதன் எதிர் வினை தீயதாகவே இருக்கும். அதன் விளைவுகள் விடாமல் பின் தொடர்ந்து வரும். அதன் பா…
…
continue reading
April 22nd is Earth Day. Mrs. Ebina Cordelia has a lovely story for this Earth Day. Let us celebrate Earth Day not only on April 22nd but throughout the year. Enjoy the story!توسط RAMA NILA
…
continue reading
In this episode, we interview Dr. Krupa Murugesan, assistant professor at the Department of Speech-Language Pathology, Sri Ramachandra Institute of Higher Education and Research, Chennai. Dr. Krupa talks about the difference between speech and language, the importance of developing communication skills in children, and the milestones in children’s …
…
continue reading
பயனில சொல்லாமை அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்கள் இந்த பகுதியில் இடம் பெறுகிறது. பயனற்ற வீண் சொற்களைப் பேசுவதால் வரும் தீமைகளையும் வீண் சொற்களைப் பேசாமல் இருப்பதால் வரும் நன்மைகளையும் இந்த அதிகாரம் கூறுகிறது. அறத்தை விரும்பும் பெரியோர்கள் பயனில்லாத சொற்களைக் கூறமாட்டார் என்று இந்த அதிகாரம் சொல்கிறது.…
…
continue reading
இந்த பகுதியில் நாம் பார்க்கப்போவது திருக்குறளின் 20வது அதிகாரமான பயனில சொல்லாமையிலிருந்து முதல் ஐந்து குறள்கள். இந்த அதிகாரத்தின் விளக்கம் பயனற்ற வீண் சொற்களைப் பேசாமலிருப்பது. புறங்கூறுவது, கொடுமையான சொற்களைக் கூறுவது, பொய்மை, ஏமாற்று வார்த்தைகளைக் கூறுவது இது போல பயனற்ற சொற்களைக் கூறுவதால் பிறரால் இழிக்கப்படுவர். அறத்தை விரும்பும் பெரியோர்கள் பயன…
…
continue reading
Mrs. Shanthi Shridharan, the founder and director of Akaanksha Play School and Learning Centre, Chennai, discusses the importance of age-appropriate activities in early childhood education.توسط RAMA NILA
…
continue reading
இந்த பகுதியில் நாம் பார்க்கப் போவது திருக்குறளின் பத்தொன்பதாவது அதிகாரமான புறங்கூறாமையிலிருந்து ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்கள். புறங்கூறாமை என்றால் ஒருவரைப் பற்றி அவர் இல்லாத சமயத்தில் அவரை இழிவாகவும், தவறாகவும் பேசுவது ஆகும். புறங்கூறாமல் இருப்பதால் உண்டாகும் நன்மைகளையும், புறங்கூறுவதால் உண்டாகும் துன்பங்களையும் இந்த அதிகாரம் சொல்கிறது.…
…
continue reading
இந்த பகுதியில் கழுகு, மயில் ராஜாவிடம் கொக்கு மற்றும் நண்டு கதையைச் சொல்லித் தொடர்ந்து எச்சரிக்கிறது. கொக்கும் நண்டும் கதையைக் கேட்டு ரசிங்க!توسط RAMA NILA
…
continue reading
As part of this second interview, Dr. Kusum discusses the warning signs that tell parents to seek counselling or the services of a psychiatrist for their children, the importance of addressing grief and trauma , and how she tailors therapy to meet cultural expectations. We hope you will find Dr. Kusum's guidance helpful in your journey to help your…
…
continue reading
இந்த பகுதியில் நாம் பார்க்கப் போவது திருக்குறளின் பத்தொன்பதாவது அதிகாரமான புறங்கூறாமையிலிருந்து முதல் ஐந்து குறள்கள். புறங்கூறாமை என்றால் ஒருவரைப்பற்றி அவர் இல்லாத சமயத்தில் அவரை இழிவாகவும், தவறாகவும் பேசுவது ஆகும். மனதில் நேர்மை இல்லாதவரும், தைரியம் இல்லாதவரும் தான் பிறரைப் பற்றி அவருக்குத் தெரியாமல் பின்னால் இழிவாகப் பேசுவார்கள். தன்னால் அடைய முட…
…
continue reading
மயில் மன்னன் சித்ரவர்ணா காக்கைக்கு ஜம்பு தீவின் மன்னனாக முடிசூட்ட விரும்பிய போது மந்திரி கழுகு தடுத்து நிறுத்தியது. காகம் கழுகின் உளவாளியாக இருந்தாலும்,கழுகு அதை நம்பவில்லை. புலியாக மாறிய எலி முனிவரைக் கொல்ல நினைத்தது போல, சித்ரவர்ணாவைக் கொல்லத் திட்டமிடலாம் என்றும் இவ்வளவு முக்கியப் பதவி கொடுக்க வேண்டாம் என்றும் கழுகு எச்சரித்தது. "முனிவரும் எலியு…
…
continue reading
Dr. Kusum D’sa began her journey in the field of education and branched out to counselling, having seen firsthand the need for mental health services in her career with children. In this episode, Dr. Kusum discusses the importance of working with the whole family to support the individual, and personal and social prejudices that prevent people from…
…
continue reading
இந்த பகுதியில் இடம் பெறுவது திருக்குறளின் 18வது அதிகாரமான வெஃகாமையிலிருந்து ஆறு முதல் பத்து வரை உள்ள குறள்கள். வெஃகாமை என்றால் பிறருடைய பொருட்களின் மேல் ஆசைப்படாமல் இருப்பது. நடுநிலைத் தவறி பிறர் பொருளை விரும்புதல் பெருங்குற்றம் ஆகும். பிறர் பொருளைக் கவர நினைப்பதை முளையிலேயே அகற்ற வேண்டும் என்று இந்த அதிகாரம் எடுத்துக் கூறுகிறது…
…
continue reading
ஹிரண்யகர்பா போரில் தோற்றதற்குத் தலைவிதிதான் காரணம் என்று சொன்னது. காகத்தைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற தனது அறிவுரையை அரசன் வேண்டுமென்றே புறக்கணித்ததையும், காகம் அவருக்குத் துரோகம் செய்ததையும் மன்னனின் மந்திரி சர்வாங்யா சுட்டிக்காட்டியது. இந்த தோல்விக்குக் காரணம் தலைவிதி இல்லை ராஜாவின் விவேகமற்ற முடிவுதான் என்று சர்வாங்யா சொன்னது. இந்…
…
continue reading
In this episode, the vulture continues to caution the peacock king by telling him the story of The Crane and The Crab. Enjoy the story!توسط RAMA NILA
…
continue reading
இந்த பகுதியில் இடம் பெறுவது திருக்குறளின் 18வது அதிகாரமான வெஃகாமையின் முதல் ஐந்து குறள்கள். வெஃகாமை என்றால் பிறருடைய பொருட்களின் மேல் ஆசைப்படாமல் இருப்பது. ஆசை வந்து விட்டால் கட்டுப்படுத்த முடியாமல் நினைத்ததை அடைவதற்கு எதையும் செய்யச் சிலர் தயங்கமாட்டார்கள். இது அழிவைத்தான் உண்டாக்கும். நடுநிலைத் தவறி பிறர் பொருளை விரும்புதல் பெருங்குற்றம் ஆகும். ப…
…
continue reading
The peacock king Chitravarna was about to crown the crow as the king of Jambu Dveepa in the last episode. He was stopped by his minister, the Vulture. Although the crow was the vulture's spy, he did not trust him. He warned Chitravarna not to give him such an important position for he might plot to kill him like the mouse who became a tiger wanted …
…
continue reading
மூன்றாவது பகுதியான 'போர் தொடுத்தல்' பகுதியில் ராஜா ஹிரண்யகர்பா மயில் மன்னனுக்கு எதிரான போரில் காக்கை மேகவர்ணாவின் சூழ்ச்சியால் தோல்வியுற்றது. புத்திசாலியான குரு விஷ்ணு ஷர்மா கதைகளின் தொடரை விவரிக்கையில் ஒரு போரை எதிர்த்துப் போராடுவதற்கான அனைத்து கொள்கைகளையும் உள்ளடக்கியிருந்தார். எந்த நாடும் செழிக்க வேண்டுமானால் அங்கே அமைதி இருக்க வேண்டும். நான்காவ…
…
continue reading
The Swan king blamed bad luck for losing the war. Sarvangya, the king's minister, pointed out that the king had willfully ignored his advice to be wary of the crow and that the crow had betrayed him. It wasn't his bad luck, but the king's unwise decision. A story of a foolish tortoise was narrated by Sarvangya to reiterate this point. Listen and en…
…
continue reading
திருக்குறளின் 16வது அதிகாரமான பொறையுடைமை அதிகாரத்திலிருந்து ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை இந்த பகுதியில் நாம் பார்க்கப்போகிறோம். பொறையுடைமை என்றால் பொறுத்துக்கொள்ளும் பண்பாகும். ஒருவர் நமக்குத் தீங்கு செய்யும் போது அதைப் பொறுத்துக் கொண்டு மறந்துவிட வேண்டும் என்று இந்த அதிகாரம் சொல்கிறது.توسط RAMA NILA
…
continue reading
The third section 'Waging War' ended with the Swan king losing the war against the Peacock king, because of scheming crow Megavarna. The clever Guru Vishnu Sharman had included all the principles of fighting a war as he narrated the series of stories. For any kingdom to thrive there must be peace. And that notion is precisely what Vishnu Sharman ha…
…
continue reading
போர் தொடுக்கும் பிரிவில் இறுதி கதை இது. தன் அமைச்சரின் ஆலோசனைக்கு எதிராக, மயில் மன்னன் சித்ரவர்ணா தன் படையுடன் ஹிரண்யகர்பாவை எதிர்த்துப் போருக்குச் சென்றான். அந்தப் போரில் பல வீரர்கள் இறந்தனர். சித்ரவர்ணா திரும்பி வருவதைப் பற்றி யோசித்தபோது மந்திரி கழுகு மறுபடியும் போரில் வெல்ல யோசனை சொன்னது.. அடுத்து என்ன நடந்தது என்று இந்த பகுதியில் கேட்டு ரசியுங…
…
continue reading
திருக்குறளின் 16வது அதிகாரமான பொறையுடைமை அதிகாரத்தில் இருந்து முதல் ஐந்து குறள்களை இந்த பகுதியில் நாம் பார்க்கப்போகிறோம். பொறையுடைமை என்றால் பொறுத்துக்கொள்ளும் பண்பாகும். பிறர் நமக்குத் தெரிந்தோ தெரியாமலோ தீங்கு செய்யும்போது மனதில் கோபம் உண்டாகலாம். அதற்குத் திரும்பித் தண்டிக்க நினைப்பது இயல்பு. அப்படி ஒவ்வொரு தடவையும் தண்டித்தால் பழி தீர்க்கும் கு…
…
continue reading
Today we air Part 2 of our interview with Doctor Isha Soni, Senior Paediatric occupational therapist at Lexicon Rainbow Therapy Centre, Pune. She addresses everyday stressors for parents, such as toileting, picky eating, and handwriting. Dr. Soni shares how a pediatric occupational therapist can guide parents effectively to help their child develop…
…
continue reading
இதற்கு முந்தைய பகுதியில் மயில் மன்னன் சித்ரவர்ணா போருக்குச் செல்ல துடித்ததைப் பார்த்தோம். பொறுமையிழந்த மன்னன் தனது மந்திரி கழுகு, போரே முதல் விருப்பமாக இருக்கக்கூடாது என்று பரிந்துரைத்தபோது கோபமடைந்தான். இந்த பகுதியில் போர் பற்றிய அறிவுரையைக் கழுகு தொடர்கிறது. அரசன் தன் அமைச்சர் சொல்வதைக் கேட்பானா அல்லது புறக்கணிப்பானா? கேட்டு மகிழுங்கள்!…
…
continue reading